Skip to main content

Posts

Showing posts from July, 2012
தமிழ் நாட்டு புத்தர் சிலைகள் தீபாவளி நேர வார இறுதியில், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் சிலைகள் அருங்காசியகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பலவகையான சிலைகள் மிக அருமையாக காணக்கிடைத்தன. கற்களால் ஆன சிலைகள் மட்டும் இன்றி, உலோக சிலைகளும் கண்களைக் கவரும் வண்ணம் இருந்தன. பல்வேறு சிலைகளுள் தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கபெற்ற இரு புத்தர் சிலைகளும் அங்கு காணக்கிடைத்தது. பட்டீஸ்வரம் புத்தர் இது பட்டீஸ்வரத்தில் இருந்து எடுக்கப்பட்டது. விஜயநகரம் காலத்தை சார்ந்தது. காலம் - 14ஆம் - 16ஆம் நூற்றாண்டு. அதுவரை தமிழ்நாட்டில் பௌத்த மதம் இருந்திருக்கிறது. (இதற்கு முன் பட்டீஸ்வரத்தில் உள்ள துர்கா தேவியை தரிசித்துவிட்டே தஞ்சாவூர் வந்தோம் என்பது கூடுதல் சேதி :-) ) வரலாற்றாசிரியர்கள், பொதுவாக பௌத்த மதம் தென்னாட்டில் நீண்ட நாட்கள் நிலைத்திருந்ததாக கருத்தை கொண்டுள்ளனர். வடநாட்டில் பௌத்த மதம் முற்றிலும் மறைந்த பிறகும் சில நூற்றாண்டுகள் தமிழ் நாட்டில் நிலைத்திருந்தாக கருதுகின்றனர். மிகவும் அழகான நிலையில் புத்தர் வீற்றிருக்கிறார் கரங்கள் தியான முத்திரையை காட்டுகின்றன. தலையில் புத்தர்...
பிராமணன் என்பவன் யார்?. வேத புத்தகத்தை படிப்பவன் பிராமணனா ?.குரு முலம் தீக்சை பெற்றவன் பிராமனணா?. புராண இதிகாசங்களை படிக்க கேட்டவன் பிராமனணா?.தெய்வ பக்தியில் பைத்தியக்காரன்ப் போன்றவன் பிராமனணா?.பூசை, ஆரதனை, அர்ச்சனை செய்து பழகியவன் பிராமனணா?.துறந்து அக்கினியை அடைகாப்பவன் பிராமனணா?.உலக மருவ போய் உபதேசம் செய்து ஜீவிப்பவன் பிராமனணா?.சிறிய போர்வைத் துணி தெரிய உடம்பில் அணியாதவன் பிராமனணா?. பிரம்மா முகத்தில் பிறந்தேன் என்பவன் பிராமனணா?.சுவாமியை எங்கள் பரம்பரையர் வர பெற்றவர்கள் என்பவன் பிராமனணா?.ஓரிடத்தில் முதலில் பிறந்தவன் என்றும் மற்றோர் இடத்தில இரண்டாம் பிறந்தோர் என்றும் பிதற்றுவன் பிராமனணா?.கோழி வயிற்றில் இருந்து முட்டையும், அதே முட்டையில் இருந்து கோழி பிறந்தது போன்று பிறந்தவன் என்று சொல்லுபவன் பிராமனணா?.கருப்பு இந்தியர்க்களுக்கு வேதம் கற்பிப்பவன் என்று உளறுபவன் பிராமனணா?.சாதிகளுக்கு அதியனவன் என்பவன் பிராமனணா?.இந்தியர்களை அடிமை படுத்தியவன் என்பவன் பிராமனணா?.வேத புளுகுகளை படிக்கக் கெட்ட சூத்திரன் காதில் காய்ச்சிய ஈயத்தை ஊற்ற அரசருக்கு கற்பித்தவன் பிராமனணா?.சத்திரியர்கள், வைசியர்க...